நாம காலைல எழுந்ததுமே இன்னனைக்கு நாள் எப்படி போக போகுதுன்னு கவலையெல்லாம் எதுக்கு? நம்ம வேலைய மட்டும் பார்த்தாலே போதும். நடக்கறது தன்னாலே நடக்கும். நாம கேட்க்கிற விஷயம், பார்க்கிற விஷயம், சொல்ற விஷயம் மட்டும் நல்லா இருந்துச்சின்னா அட அன்னைக்கு பூராவும் சந்தோஷம் தான்.
நம்ம சரியா இருந்தா, நமக்கு ஏன் நல்லது நடக்காமல் போக போகுது.
வாழ்க்கையில் நல்லது நடந்தாலும், நடக்காமல் போனாலும், அதற்க்கு நம்மதான் காரணமாய் இருப்போம். நம்மை சுற்றி இருக்கிற விஷயங்களை நல்லதா இருக்கிற மாதிரி பார்த்துகிட்டாலே போதும். நடக்கறது நல்லதாவே இருக்கும்.
ஆனந்தம்.
No comments:
Post a Comment